FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Saturday, June 12, 2010

Arrears payment delayed at Nagarkovil

அனேகமாக எல்லா மாவட்டங்களிலும் ஊதிய நிலுவைத் தொகைகள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் நாகர்கோவிலில் மட்டும் தாமதமாகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டு முடிக்கும் தறுவாயிலிருந்த திறமையான ஊழியரை அவரது துணைக் கோட்ட அதிகாரி வேறு பணியில் ஈடுபடுத்தியதே இந்த தாமதத்திற்கு காரணம் என்று தெரிகிறது. முன்பு அதிகாரிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கப்பட்டபோது இதே அதிகாரிதான் இதே ஊழியரை வேறு முக்கிய பணிகளை எல்லாம் ஒத்திவைத்து விட்டு நிலுவைத் தொகை பட்டுவாடாவுக்கு முன்னுரிமை அளிக்கச் செய்தவர். ஊழியர்களுக்கு வழங்க மட்டும் இந்த பாரபட்சமான செயல்பாடு! அதிகாரியின் போக்கை வன்மையாக க் கண்டிக்கிறோம்

No comments:

Post a Comment