![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLINoFzTY-AMJVZbVuRSEvZ3lf4RmhT6LIaNva8gzRUOe-P67LSMS09kBSs8-RFKOaN1lCe3mBA5-RfNFoAVtYArI6hEnqhgSy1rwj4ivA7Gd16aaZkd6WNLozecQYM6A-zI9wcZuYvg/s320/Maattupongal.jpg)
இஞ்சியுடன் மஞ்சளும் இனிதான செங்கரும்பும்
விஞ்சி மிகச்சிறந்து விளைந்திட்ட செந்நெல்லும்
அறுவடை செய்திங்கு அகமகிழும் உழவர்
ஆதி கதிரவனை அருமைக் கால்நடையை
வணங்கி மிகப்பணிந்து வாழ்த்திப் பொங்கலிட்டு
தம்நன்றி தெரிவிக்கும் அறுவடைப் பெருநாளில்
தரணியெல்லாம் கொண்டாடும் தமிழர் திருநாளில்
பொங்குக மங்களம் எங்கணும் பூமியில்
தங்குக மகிழ்ச்சியும் மனநிறைவும் தங்களில்
என்றுமிக அன்போடும் ஆசைகள் பலவோடும்
உள்ளங் கனிந்துமிக வாழ்த்துகிறேன் உங்களையே !
அனைவருக்கும்
NUBSNLW - FNTO தமிழ் மாநிலச் சங்கத்தின்
தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் !!
No comments:
Post a Comment