Wednesday, August 8, 2018

கலைஞர் மறைந்தார் – கண்ணீர் அஞ்சலி
















இந்திய அரசியலின் முதுபெரும் தலைவர்
சுயமரியாதை இயக்கத்தின் சுடர் விளக்கு
தமிழ் இனத்தின் தன்மானமிக்க போராளி
இயல் இசை நாடகம் என்னும்
முத்தமிழையும் கற்றறிந்த வித்தகர்
பதின்மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினர்
ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சர்
தொழிலாளர்களின் ஒப்பற்ற தோழர்
டாக்டர் கலைஞர் மு.கருணநிதி
அவர்களின் மறைவுக்கு
நமது கொடிதாழ்த்திய அஞ்சலியை
காணிக்கையாக்குகிறோம்.