Tuesday, May 20, 2014

கண்ணீர் அஞ்சலி

FNTO-வின் முன்னாள் பொதுச் செயலாளரும் இந்நாள் புரவலருமான தோழர் K.வள்ளிநாயகம் அவர்களுடைய தாயார் திருமதி K.முத்தம்மாள் இன்று (20/05/2014) காலை சுமார் 9.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கின்றோம். அம்மையாரின் நல்லடக்கம் நாளை (21/05/2014) காலை சுமார் 10.00 மணியளவில் சென்னை, பெரம்பூரில் நடைபெறும்.

அன்னையை இழந்து வாடும் தோழர் K.வள்ளிநாயகம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment