குடந்தை மாவட்ட தேசியச்
சங்கத்தின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மாநிலச் சங்க நிர்வாகியுமான தோழர் T.சுந்தர்ராஜன் [TM Retd.] மயிலாடுதுறை அருகிலுள்ள ஆக்கூரில்
இன்று இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி அறிந்து
வருந்துகிறோம்.
அன்னாரது
பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு தமிழ் மாநில
FNTO சங்கத்தின்சார்பில் நமது ஆழ்ந்த இரங்கல்களைத்
தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment