Wednesday, January 22, 2014

தோழர் T.சுந்தர்ராஜன் காலமானார்

குடந்தை மாவட்ட தேசியச் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மாநிலச் சங்க நிர்வாகியுமான தோழர் T.சுந்தர்ராஜன் [TM Retd.] மயிலாடுதுறை அருகிலுள்ள ஆக்கூரில் இன்று இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி றிந்து வருந்துகிறோம்.

அன்னாரது பிரிவால் வாடும் அவது குடும்பத்தாருக்கு தமிழ் மாநில FNTO சங்கத்தின் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment